பக்கங்கள்

சனி, 28 ஏப்ரல், 2012

மாவோவியர் சிந்திக்க...

அரசியல் பேரங்களுக்காக ஆட்களை-அதிகாரவர்க்கத்தினராக இருப்பினும் கடத்துவது தவறான போராட்ட வழிமுறையாக வரலாறு பதிவு செய்யும்!கடத்தலில் எந்த அரசியலும் இல்லை!அரசுகள் அதை செய்வதாலே அதற்கு எதிராநதாக இருக்கும் அமைப்புகள் செய்வதாக கூருவதை ஏற்க முடியாது.கடத்தல் என்பது முற்றுமுழுதான கடத்தலே!இதில் அரசியல் தந்திரங்கள் ஏதும் கிடையாது.மானுடத்தின் மீதான-அதன் சுதந்திரத்தின் மீதான மாபெரும் தாக்குதலே ஆள் கடத்தல்!!! அலெக்ஸ் பால் மேனனை விடுவித்தாலே நீதியானது!மாவோவியர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்!

கருத்துகள் இல்லை: