பக்கங்கள்

வியாழன், 8 மார்ச், 2012

                                            கடவுளின்  குரல்
                       கைபேசியை திறந்தேன்
                     எதிரில் கடவுள்   
                     இடியின் இரைச்சலுடன்
                    கிளம்பியது
                    கடவுளின் குரல்
                 ''உங்கள்  ஆலயங்கள் 
                 கூண்டுகளாகிவிட்டன''

                கைபேசியை மூடினேன்

.  
   

கருத்துகள் இல்லை: