பக்கங்கள்

வியாழன், 21 அக்டோபர், 2010

காதல்

 தவறாஎண்ணில்
    தொடர்பு கொண்டு
     குறுஞ் செய்தியில்
      காதல் பகிர்ந்து
       மின்னஞ்சல்  வெளியில்
        கதைத்து
       ஒருவருக்குள் ஒருவராகி
          கரைந்து
விதவித விடியோக்கள்
 அனுப்பி    ரசித்து
மகிழ்ந்து  நாயுடுவும் நாடாரும்
 
கரணத்தில் கலந்து
   பிரிந்தனர் நீதிமன்றத்தில்

கருத்துகள் இல்லை: